காதலன்

காதலன் : உன்னுடைய எல்லா கஷ்டங்களையும் நான் தீர்த்துவிடுவேன்.
காதலி : எனக்கு இப்பொழுது எந்த கஷ்டமும் இல்லையே.
காதலன் : நமக்கு கல்யாணம் ஆன பிறகு நிறைய கஷ்டம வரும்.
அதைச்சொன்னேன்.
0 comments: